Snapdeal

Thursday, May 20, 2010

வாழ்க்கையே கவிதையா?

கற்பனை செய்தால்
கவிதை வருமாம்!
அப்படியென்றால் என்
வாழ்க்கையே கற்பனையில்
தான்- இப்படிக்கு பார்வையற்றவன்!



(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

No comments: