
ஆயிரம் கவிதைகள் என்
கண் முன்னே விரிகிறது
அறுபது வினாடிகளில்..
அத்துனையும் படிக்க முற்படுகிறேன்
முடியாமல் திளைத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
பிரதி எடுக்கிறேன் என் மனதில்
உன் கண்களிலிருந்து!!
(உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)
2 comments:
அருமை நண்பா!
#)வழிப்போக்கன்- நன்றி
Post a Comment