Snapdeal

Monday, April 19, 2010

ஆயிரம் கவிதைகள்



ஆயிரம் கவிதைகள் என்
கண் முன்னே விரிகிறது
அறுபது வினாடிகளில்..
அத்துனையும் படிக்க முற்படுகிறேன்
முடியாமல் திளைத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
பிரதி எடுக்கிறேன் என் மனதில்
உன் கண்களிலிருந்து!!


(உங்கள் மேலான ருத்துக்களை தெரிவியுங்க - இது தாங்க எனக்கு எனர்ஜி.)

2 comments:

Katz said...

அருமை நண்பா!

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

#)வழிப்போக்கன்- நன்றி